tag:blogger.com,1999:blog-6706243.comments2023-06-27T11:05:51.777+01:00மெளனம்கிவியன்http://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comBlogger384125tag:blogger.com,1999:blog-6706243.post-80399835409259543452013-10-30T20:53:06.206+00:002013-10-30T20:53:06.206+00:00உனக்கு இஞ்சி புடிக்காதுன்னு நல்லா தெரியுது இல்லேன்...உனக்கு இஞ்சி புடிக்காதுன்னு நல்லா தெரியுது இல்லேன்னா //சின்னதா வெட்டிப் போடுவாங்க// இப்படி என்னவோ ஆட்டயோ மீனையோ போட்டா மாதிரி எழுதியிருக்க மாட்டே. <br /><br />நல்லா வந்திருந்ததாவா, பிரமாதம்பா! அதனால இந்த வார இறுதில இஞ்சிய ”நறுக்கி” அவசியம் செய்து சாப்பிட்டு பார்க்கவும்கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-91706443368963915782013-10-30T05:28:51.257+00:002013-10-30T05:28:51.257+00:00இந்த இஞ்சி மேட்டர் எனக்கு ஒத்து வராது!
தயிர் சாத...இந்த இஞ்சி மேட்டர் எனக்கு ஒத்து வராது! <br /><br />தயிர் சாதத்துல சின்ன சின்னதா வெட்டிப் போடுவாங்க. அது கரெக்ட்டா என் பல்லுல மாட்டும்! அவ்வளவு தான், சாப்பிடற மூடே போயிடும்.<br /><br />நல்லா வந்திருந்தா சரி. என்சாய் :-)JMR_Bloghttps://www.blogger.com/profile/09031707315084450774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-13430566390926189492012-09-24T16:32:35.954+01:002012-09-24T16:32:35.954+01:00//படகை செதுக்கிய தச்சன் அது உருவாகி வாழ்கை என்னும்...//படகை செதுக்கிய தச்சன் அது உருவாகி வாழ்கை என்னும் கடலில் செல்ல தயாராவதை கரையில் நின்று பார்பது போல், //<br /><br />similar to S.RA vin 'thunaiyelithu' sinthanai !!!!!!!!மேடேஸ்வரன்https://www.blogger.com/profile/08079191177915790751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-16517170735433837902012-07-06T05:13:54.135+01:002012-07-06T05:13:54.135+01:00போட்டுத் தாக்குங்க சார்!போட்டுத் தாக்குங்க சார்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-44421233392162416132010-08-27T05:28:11.326+01:002010-08-27T05:28:11.326+01:00நல்ல முன்னேற்றம் தான்.நல்ல முன்னேற்றம் தான்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-65198647707849021132010-08-24T12:22:49.246+01:002010-08-24T12:22:49.246+01:00சாப்பாடு விசயத்துல எந்த ஏர்வேசும் இன்னும் மாரலேன...சாப்பாடு விசயத்துல எந்த ஏர்வேசும் இன்னும் மாரலேன்னு நல்லா தெரியுது. Indian Vegetarians are different and difficult to understand!<br /><br />BTW, what 14?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-815758260374964302010-08-24T10:46:34.691+01:002010-08-24T10:46:34.691+01:00நியூஸியின் ஒரே தமிழ் வலைப்பதிவர் அவர்களே, செட்டில்...நியூஸியின் ஒரே தமிழ் வலைப்பதிவர் அவர்களே, செட்டில் ஆகியாச்சா. <br /><br />முத்தமிழ் மன்றமா. நல்லது. அதுதானே தமிழர் கலாச்சாரம். நாலு பேர் இருந்தா நாலு மன்றம், சொசைட்டின்னு இருக்கணுமே :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-10689166031854392972010-08-24T04:19:51.550+01:002010-08-24T04:19:51.550+01:00அட இன்னுமா நியுஸியின் ஒரே (தமிழ்) வலைபதிவர்?? வாங்...அட இன்னுமா நியுஸியின் ஒரே (தமிழ்) வலைபதிவர்?? வாங்க வாங்க, கம்போடியா வரைக்கும் வந்தாச்சு,அப்படியே மலேசியா, இந்தோனேஷியா, ஆஸ்த்ரேலியா வழியா சிலபமா நியுஸி வந்துவிடலாம். <br /><br />இங்க வெலிங்டன்ல சில மேம்பாலங்களும், வட்டபாதைகளும் (Roundabout) மாற்றி அமைக்கபட்டிருப்பதை தவிர நான் வேறு எதுவும் பெரியா மாற்றதை காணவில்லை. கை.சர்ச் எப்படி என்று போனால்தான் தெரியும்.கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-26684248876248130982010-08-24T03:54:25.075+01:002010-08-24T03:54:25.075+01:00நல்வரவுன்னு இங்கிருந்தே கூவிக்கிறேன்.
விமானச் சாப...நல்வரவுன்னு இங்கிருந்தே கூவிக்கிறேன்.<br /><br />விமானச் சாப்பாட்டுலே எல்லா விமானச் சேவைகளிலும் இந்தக் குழப்படி தீரவே தீராது போல.<br /><br />'நியூஸியின் ஒரே வலைப்பதிவர்' என்ற பெருமையை உங்களுக்கே உங்களுக்குன்னு விட்டுவைக்கப் போறேன் இன்னும் சில மாதங்களுக்கு.<br /><br />மத்தபடி ஊரெல்லாம் விட்டுட்டுப்போன மாதிரியே இருக்குதானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-75428505092851276712010-08-24T03:40:35.217+01:002010-08-24T03:40:35.217+01:00தலைவா ஜூப்பருதலைவா ஜூப்பருஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-85347972433794912802010-07-04T15:21:24.497+01:002010-07-04T15:21:24.497+01:00”கொடிது கொடிது முதுமையில் தனிமை”
என் வீட்டிற்கு பக...”கொடிது கொடிது முதுமையில் தனிமை”<br />என் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஒரு வயதான க்றிஸ்டியன் தம்பதிகள். மகனும் மகளும் உள்ளூரில் இருந்தாலும் அவர்கள் தனியாகத்தான் இருந்தார்கள். தாத்தா, வீட்டுக்குள்தான் நடமாட்டம். ஞாயிற்றுக் கிழமை மட்டும் ஆட்டோ வைத்து அருகில் உள்ள சர்ச்சுக்கு பாட்டி கூட்டிக் கொண்டு செல்வார். ஆனால் பாட்டி பயங்கர ஆக்டிவ். தினமும் தாத்தாவுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து விட்டு ஒரு பேகை மாட்டிக் கொண்டு கடைக்கு செல்வது மற்றும் பிற வேலைகளை கவனிக்க சென்று விட்டுவார். எப்பவும் நடந்து, பஸ் பிடித்துத்தான் செல்வார். ஆட்டோலாம் கிடையாது. எனக்கு அவருடைய சுறுசுறுப்பை பார்த்து ஆச்சரியமாக இருக்கும். சமீபத்தில் அந்த தாத்தா 86 வயதில் இறந்து போனார். அன்று அங்கு சென்ற போது, “நல்ல வாழ்க்கை வாழ்ந்துட்டு போய்ட்டார்மா, ஒரு குறையும் இல்லை” என்று தைரியமாக சொன்ன பாட்டியை ஒரு மாதம் கழித்துதான் வெளியில் பார்த்தேன். “எப்படி இருக்கிங்க” என்று கேட்டதுதான் தாமதம், கைகள் நடுங்கியபடி என் கையை பிடித்துக் கொண்டு, ”முடியலம்மா. எதுவுமே முடியல. இப்படி திடீர்னு விட்டுட்டு போயிட்டார். நான் இதுக்கு என்னை தயார் படுத்திக்கல. அம்பது வருஷத்துக்கு மேல சேர்ந்து இருந்துட்டமே. இனி தனியா எப்படி என்னால எல்லாம் செய்ய முடியும்.”<br /> இவ்வளவு நாட்களாகவும் பாட்டிதான் எல்லாம் செய்து கொண்டிருந்தாள் தாத்தா வீட்டில் இருந்த தெம்பில். அந்த துணை போனவுடன் அவ்வளவு பலகீனமாகி விட்டாள்.<br /> “பேசாம பையன் வீட்ல போய் இருங்க, பேரப் பசங்களப் பாத்தா மனசுக்கு கொஞ்சம் தெம்பா இருக்கும், கவலைய மறந்த மாதிரியும் இருக்கும்.”. <br />“போய் வந்துட்டு இருக்கேன். இங்க வீட்ட போட்டுட்டு போக முடியாதுல்ல. சரிம்மா வரேன்” என்று என்னுடன் பேசி விட்டு சென்ற பாட்டியின் நடையில் இருந்த தள்ளாமை நான் இது வரை பார்க்காதது.ஜெயந்தி நாராயணன்https://www.blogger.com/profile/17240251494375213784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-8166880600688348332010-06-30T11:36:21.710+01:002010-06-30T11:36:21.710+01:00வருக ஜெயந்தி, துளசி, ரியாஸ்,
துளசி: முதுமை, மனதால...வருக ஜெயந்தி, துளசி, ரியாஸ்,<br /><br />துளசி: முதுமை, மனதால் உடலுக்கா இல்லை உடலால் மனதுக்கா?<br /><br />நம் நாட்டில் வயதானவர்கள் அநேகமாக தங்கள் குழந்தைகளை சார்ந்து வாழ வேண்டியுள்ளது. பிடிக்கிறதோ இல்லயோ கட்டாயம் பேரக்குழந்தைகளை பார்த்துக் கொள்ளவேண்டும். ஒரு காலம் வரை தன் விருப்பம் போல இருந்துவிட்டு, பின்பு வயதானதால் பலவற்றுக்கும் தன்னை சமரசம் (compromise) செய்துகொண்டாக வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு நாளும் ஏதாவது பிரச்சனையை சந்தித்துக்கொண்டே இருக்க வேண்டி வரும்.<br /><br />அங்கு அப்படி என்றால் இங்கு நிலைமை இன்னும் மோசம். 17 வயதில் குழந்தைகளை nest-ஐ விட்டு துரத்தி விடுவதால், இல்லை அவர்களாகவே பறந்து விடுவதால், அநேகமாக தனியே தான் பல தாத்தா பாட்டிகள் வாழ்கிறார்கள். கிட்ட தட்ட கேள்விக்குறி மாதிரி வளைந்து போனவர்கள் கையில் குச்சியை வைத்துக்கொண்டு தட்டு தடுமாறி காடைகளுக்கு வருவதை பார்க்கும் போதும், இறந்து போய் 5 வருடங்களுக்கு பின் கண்டுபிடிக்க பட்ட ஒரு வயதான மூதாட்டி பற்றிய செய்தியை (http://www.dailymail.co.uk/news/article-1197314/Woman-85-lay-dead-flat-years-noticed-missing.html) கேள்விப்பட்ட போதும் நம் நாட்டில் உள்ளதுபோல் சமரசம் செய்து கொண்டாவது வாழ்வது நல்லதோ என தோன்றுகிறது.<br /><br />வரமிருந்து வேண்டி பெற்ற முதுமை கோலத்தை பாட்டி ஏன் கொடிது கொடிது என பாடிவைத்தாள்??கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-36746008201671374542010-06-30T09:40:18.192+01:002010-06-30T09:40:18.192+01:00good post..good post..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-55116614036582769642010-06-30T07:17:15.867+01:002010-06-30T07:17:15.867+01:00கொடிது கொடிது முதுமை கொடிதுன்னு 'பாட்டி' ச...கொடிது கொடிது முதுமை கொடிதுன்னு 'பாட்டி' சொல்லிட்டுப் போயிட்டாங்களே.<br /><br />எனக்கும் இப்ப முதுமைக்காலத்தை நினைச்சு மன உளைச்சலாத்தான் இருக்கு. <br /><br />நல்லபடியா யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் போகணும் என்பதே பிரார்த்தனை. <br /><br />நீண்ட ஆயுள் வேணாம். தேவையும் இல்லைன்னு நினைக்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-76435466119445169482010-06-30T04:58:58.695+01:002010-06-30T04:58:58.695+01:00முதுமை….. பல நாட்களாக நான் யோசித்துக் கொண்டிருக்...முதுமை….. பல நாட்களாக நான் யோசித்துக் கொண்டிருக்கும் விஷயம்.<br />இந்த டாபிக் ஆரம்பிச்சா பேசிண்டே போவேன். ஏன்ன ஒன்றல்ல, பல சம்பவங்கள் பார்த்திருக்கேன். மனதிற்கு மிகவும் பாரமாக இருக்கும். <br />எனக்கு தெரிந்த ஒரு முதியவர் எண்பது வயது தாண்டிய பிறகு நினைவு கொஞ்சம் தப்பி விட்டது. வீட்டை விட்டு அடிக்கடி எங்காவது சென்று விடுவார். யாராவது கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் அவர் அட்ரஸை சரியாக ஒவ்வொரு முறையும் சொல்லி இருப்பது ஆச்சரியம். அவருடைய மனைவி மற்றும் மகன்கள் சொல்வது, “ கிழடு வேணும்னே நடிக்கறது. சோத்த தின்னுட்டு வீட்ல கிடக்க முடியாதா”. அதற்கு பிறகு சில நாட்கள் வீட்டிலேயே கதவையெல்லாம் நன்றாக பூட்டி வைத்திருந்தார்கள். யாராவது போனால் “பசிக்கிறது எதாவது கொண்டு வந்தியா?” என்பார். அதற்குள் அவர் மனைவி, “இப்பதானே கொட்டிண்ட அதுக்குள்ள வந்தவங்க கிட்ட என்ன கேக்கரது”.<br />அவர் இறந்த போது போயிருந்தேன். அவர் மனைவி கண்ணில் நீருடன் (வரவழைக்கப் பட்ட கண்ணீர்) எத்தன வயசான என்ன, இன்னும் கொஞ்ச நாள் இருக்க மாட்டரான்னுதான் இருக்கு.”<br />இது போல் இன்னும் எத்தனை முதியவர்களோ என்று எண்ணிய போது கண்கள் பனித்தன.<br />இப்ப இருக்க்ற tight schedule ல அப்பா அம்மாவோட டைம் <br />ஸ்பெண்ட் பண்ண முடியாதுன்னு சொல்றவங்க, தன் மனைவி (கணவன்) மக்களுடன் சினிமா செல்வதையோ மற்றபடி வெளியில் செல்வதையோ நிறுத்துவதில்லை.<br />வயதான பிறகு அவர்களுக்கு வரும் insecured feeling ஐ நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். தான் யாருக்கும் உபயோகம் இல்லாமல் இருக்கிறோமோ என்ற உணர்வு அவ்ர்களுக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்ஜெயந்தி நாராயணன்https://www.blogger.com/profile/17240251494375213784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-40607882401021113002010-06-30T04:30:04.540+01:002010-06-30T04:30:04.540+01:00அருமைஅருமைஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-76128717773406822722010-05-26T14:59:31.834+01:002010-05-26T14:59:31.834+01:00ராஜ், நீங்கள் நாடகத்தை எழுதிய செக்காவ் பற்றிதான் க...ராஜ், நீங்கள் நாடகத்தை எழுதிய செக்காவ் பற்றிதான் குறிப்பிடுகிறீர்கள் என நம்புகிறேன். அஸ்ட்ரொவ் ஒரு கற்பனை பாத்திரம் மட்டுமே. வருகைக்கும் பி.உவுக்கும் நன்றி.கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-50603170539772093832010-05-26T14:38:35.026+01:002010-05-26T14:38:35.026+01:00நல்ல இடுகை!அஸ்ட்ரொவ் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி...நல்ல இடுகை!அஸ்ட்ரொவ் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-62898608824734755772010-04-27T16:05:33.790+01:002010-04-27T16:05:33.790+01:00"ஆனால் இந்த படத்துக்கு எதற்காக இத்தனை ஆர்ப்பா..."ஆனால் இந்த படத்துக்கு எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்?? அதுதான் விளங்கவில்லை."<br />The controversy had nothing to do with the contents of the film per se!. It was just that the film was released after ShahRuk took on the Shiv Sena boss, opposing his contention that 'Mumbai is for Mumbaikars'!!sreesnakehttps://www.blogger.com/profile/13727472683751083866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-51251893258484499922010-04-27T15:55:39.722+01:002010-04-27T15:55:39.722+01:00Malta பற்றி கேட்கும் போது எனக்கு 'பயணி புறா...Malta பற்றி கேட்கும் போது எனக்கு 'பயணி புறா' (passenger pigeon) வின் அழிவு (extinction) பற்றித்தான் ஞாபகம் வருது!! கோடிக்கணக்கில் இருந்த பறவைகளை, சும்மா விளையாட்டுக்கு சுட்டே ஒழிச்சங்க!!sreesnakehttps://www.blogger.com/profile/13727472683751083866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-68117219850729199952010-04-27T15:50:23.407+01:002010-04-27T15:50:23.407+01:00நாலாயிரம் புலிகள? எங்கே!! வெறும் ஆயிரத்தி சொச்சம் ...நாலாயிரம் புலிகள? எங்கே!! வெறும் ஆயிரத்தி சொச்சம் தான் மிச்சம்!!sreesnakehttps://www.blogger.com/profile/13727472683751083866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-56931425521096990532010-03-22T12:00:17.789+00:002010-03-22T12:00:17.789+00:00வா சிவா! பிறந்த நாளுக்கு இன்னும் சமயமிருக்கு, அம்ம...வா சிவா! பிறந்த நாளுக்கு இன்னும் சமயமிருக்கு, அம்மாவிடம் உன் வாழ்துக்கலை சொல்லிவிடுகிறேன்.கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-74365029428438872392010-03-22T01:04:40.738+00:002010-03-22T01:04:40.738+00:00முதலில் அம்மாவிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்...முதலில் அம்மாவிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் ( சற்றே தாமதம்..). பல வருடங்களக்கு முன்பு உங்கள் பசும்பொன் நகர் வீட்டில் நான் சாப்பிட தோசைகள் நினைவுக்கு வருகின்றன :) ..Sivahttps://www.blogger.com/profile/08662373194683020754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-74922533734452627522010-03-19T09:55:50.224+00:002010-03-19T09:55:50.224+00:00வருகைக்கும் சிரமம் பார்க்காமல் பின்னூட்டமும் இட்டத...வருகைக்கும் சிரமம் பார்க்காமல் பின்னூட்டமும் இட்டதற்கு நன்றி கமல்.<br /><br />துளசி, நியூசியை இந்த மாதிரி சுற்றுப்புறசூழல் பாதிப்பு விஷயத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளது. கி.சவின் ஏவான் நதியில் படகில் போனதுண்டு, அதே போல் நம்ம லோவர் ஹட்டின் குறுக்காக ஒடும் ஹட் நதியும் தெளிவே. கூவம் ஒரு நாள் தெளியும் என்று நம்புவோம்.கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706243.post-67453906302809033832010-03-19T08:57:32.311+00:002010-03-19T08:57:32.311+00:00ஆஹா..... படங்கள் அருமை. அதிலும் முதல் படம் ஸாஃப்ரா...ஆஹா..... படங்கள் அருமை. அதிலும் முதல் படம் ஸாஃப்ரான் பூவைப்போல் இருக்கு. க்ரோக்கஸ்.<br /><br />ஊரின் குறுக்கே ஓடும்நதி.......<br /><br />கூவத்துக்கு எப்போ விமோசனமுன்னு பெருமூச்சு விடத்தான் முடியுது:(<br /><br />கிறைஸ்ட்சர்ச் ஏவான் ரிவரும் பளிர்ன்னு தெளிவாத்தான் ஓடுது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com