மனதும் மூளையும்

மனதுக்கும் மூளைக்கும் என்ன வித்யாசம்?

தெரியுமா?

BBC மன்றத்தில் இப்படி போகிரது விவாதம்:

மூளை இடம், காலத்துக்கு கட்டுப்பட்டது, ஆனால் மனதுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை.

உதாரனமாக கணணியை எடுத்துக்கொள்வோம். CPU, மானிட்டர் இத்தியாதி மூளை என்றால், இதன் ஊடாக இயங்கும் வலை (internet) என்பது மனம். அதனுள் இருக்கும் அறிவும், வெளித்தொடர்பு கொள்ளும் ஆற்றலும் மனதுக்கு ஈடாகக்கொள்ளாம். இடம் நேர கட்டுப்பாடு இல்லை.

இப்படி யோசிக்கும்பொழுது, வலையின் பிரம்மாண்டம் மிகபெரிதாக தோன்றுகிரது.

0 comments: